ShareChat
click to see wallet page

சிவகங்கை மாவட்டம்,இளையான்குடி வட்டம் , இடையவலசை கிராமம். மழை நீர் தேங்கி கழிவு நீராக மாறி சாலையே கடக்க முடியாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்... @cmotamilnadu @tvkvijayhq மழை நீர் போக அனுமதிக்காமல் ,அரசு புறம்போக்கு நிலத்தை அபகரித்து முள்வேலி போட்டு தன்வசம் படுத்தி மழைநீர் போகாமல் அடைதுவைதுள்ளார்கள். தனிநபர் அக்கரமிப்பு பண்ணிவைத்து அனைத்து அதிகாரிகளுக்கும் பணம் செலுத்தி அப்பகுதி மக்களுக்கு எந்த ஒரு நியாயம் கிடைக்காமல் வைத்து கொள்கிறார்கள்.. மழை பெய்தால் ஒரு ஆலே முளுகும் அளவிற்கு தண்ணீர் இருக்கும் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மழை நீர் இருந்து இருந்து கழிவு நீராக மாறி பல நோய்கள் உருவாகிறது.... கடந்த 15 ஆண்டுகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு எந்த ஒரு பயனும் இல்லை ,போராட்டம் நடத்தியும் கலெக்டர் அலுவலகத்தில் நேரடியாக கிராம மக்களுடன் சேர்ந்து மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை என்பதால் இதனை உடனடியாக சீரமைப்பு தருமாறு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். #seeman #naamtamilarkatchi #people #itwingntk @itwingntk #maanamadurai #👑தேர்தல்-அதிகாரபூர்வ செய்திகள்✅ #🤪தேர்தல் களம் மீம்ஸ்😁 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩

526 காட்சிகள்
4 நாட்களுக்கு முன்