Jena Jeyaraj முதலில் நீ ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்....
இயேசு நமக்காக மரிக்கவில்லை...
பாவத்தின் சம்பளம் மரணம் என்ற வசனத்தின்படி...
அவர் செய்த குற்றத்திற்காக சவுக்கு அடிவாங்கி சிலுவையில் அறையப்பட்டு செத்தார்...
மேலும் அவர் பூமியில் நல்ல காரியங்கள் பண்ண வரவில்லை....
பட்டயத்தை அனுப்பவே வந்தேன் என்கின்றார்...
எப்படி என்றால்...?
ஒற்றுமையாய் இருக்கிற குடும்பத்தில் சண்டையை உண்டு பண்ணி...
அவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி...
அவர்கள் என்றென்றைக்கும் பிரிந்திருக்கும்படி செய்யவே பிறந்து வந்தேன்...
இன்று முதல் ஒவ்வொரு குடும்பத்திலும்,..
தாய்க்கும் மகளுக்கும் தந்தைக்கும் மகனுக்கும் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே சண்டைகள் ஏற்பட்டு என்றென்றும் பிரிந்திருப்பார்கள் என்றார்...
இதிலே வேடிக்கை என்ன என்றால்...?
குடும்பங்களை கெடுக்கத் தான் வந்தேன் என்று தினாவட்டாக சொன்ன பிறகும்...
இயேசுவை...?
ஆண்டவர்...? பேண்டவர்...?
என்று கொண்டாடுகிறவர்கள் அனைவரும்...!
முட்டாள்கள் என்ற விபரம் மட்டும் நன்கு தெரிகிறது!!
மேலும் இயேசு...?
உண்மையே பேச வேண்டும்...
அந்த உண்மையும் பொய் கலப்பில்லாத உண்மையாய் இருக்க வேண்டும் என்று உபதேசம் பண்ணினார்...
எல்லோரும் தன் தகுதிக்கு மேல் எண்ணாது இருங்கள் என்றும் உபதேசித்தார்...
இப்படியெல்லாம் பிறருக்கு உபதேசம் செய்த இயேசு...?
பிச்சை எடுக்கச் சென்ற எல்லா ஊர்களிலும் இடங்களிலும்...
தான் செய்த உபதேசங்களுக்கு மாறாக...
பிச்சை எடுத்து அலையும் தன் தகுதியை எண்ணாமல்...?
தன் தகுதிக்கு மேலாக தன்னை அந்நாட்டின் ராஜா என்ற பொய்யை சொன்னதால்...
ராஜ தண்டனைக்கு ஆளாகி சிலுவையில் அறையப் பட்டு செத்தார்...
அவரவர் செய்த தப்பிதங்களுக்கு உரிய தண்டனையை அவரவர் அடைந்தே தீருவர் என்ற வேத வசனத்தின் படி...
இயேசு செய்த தப்பிதங்களுக்கு உரிய தண்டனையாக செத்தாரே தவிர...
அவர் செத்தது நமக்காக இல்லை...!!! #🙏கோவில் #✝️இயேசுவே ஜீவன் #🚹உளவியல் சிந்தனை #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏