மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள சமனர் மலை கோவில் குளம் சுகாதாரம் இல்லாமல் அதிகமாக பிளாஸ்டிக் கழிவு தேங்கியுள்ளதால் குளத்தில் இருந்த மீன்கள் தொடர்ச்சியாக செத்து மிதக்கின்றன.
@cmotamilnadu@tvkvijayhq
இறந்த மீன்களையும் அகற்றாததால் அனைத்து மீன்களும் நோய்வாய்ப்பட்டு இறக்கும் அபாயம் மற்றும் நீர் நிலை அசுத்தமாகவும் மாற உள்ளதால் பொதுமக்கள் அச்சம் , மதுரை மாநகராட்சி நிர்வாகம் , நாகமலைபுதுக்கோட்டை பகுதி தூய்மை பணி செய்து சுத்தம் செய்ய முன் வரவில்லை.
#seeman#TVKVijay #naamtamilarkatchi #itwingntk @itwingntk #📺வைரல் தகவல்🤩 #🤪தேர்தல் களம் மீம்ஸ்😁 #👑தேர்தல்-அதிகாரபூர்வ செய்திகள்✅