கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தேர்தலில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக மாவட்ட தலைவராக தேர்தெடுக்கப்பட்ட கோவிந்தராஜுலு
புதிய அரசு அமைத்தவுடன் சிறப்பு கவனம் செலுத்தி இளம் வழங்கறிஞர்கள் பயிற்சி மேற்கொள்ள 100 அறைகள் கொண்ட கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
#கிருஷ்ணகிரி_செய்தி