உலகத்திலேயே , விஞ்ஞான பூர்வமான முறையில் ஊழல் செய்தாலும் தண்டனை கிடையாது என்று நிருபணம் செய்த கட்சி தமிழகத்தில் தோன்றிய "ஒன்றிய திமுக ".
அப்படியே வழக்கு தொடர்ந்தாலும் மத்திய அரசு, மாநில அரசியலில் தலையிட முடியாது என்று சொல்லி வாதாடி வெளியே வரலாம். ஊழல் செய்த அமைச்ச்ர்கள் மீது FIR பதிவு செய்து வழக்கு நடத்துவதற்கும் , காவல்துறைக்கு அமைச்சராக இருக்கும் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை யால் முடியுமா?
இதையெல்லாம் ரசித்து ஊழலுக்கு ஆதரவாக இருக்கும் உச்சமன்ற நீதிபதிகள்.
மீறி வழக்கு தொடர்ந்தாலும் , நீதிபதிகளுக்கே பாடம் எடுத்து (நீதிபதிகள் மீது வழக்கு தொடர முடியாது) லஞசமாக கோடிக்கணக்கில்பணம் கொடுத்து ஊழல் வழக்கை தள்ளுபடி செய்தோ ஜாமீனில் வெளியே வந்து அமைச்சராக மீண்டும் ஊழல் புரியலாம் எனற சித்தாந்தத்தை உருவாக்கிய ஒன்றிய திமுக.
2G வழக்கை விசாரணை செய்த உச்சமன்ற நீதிபதி , எதிர்தரப்புக்காக காத்துக்கொண்டு யாரும் வராததால் வழக்கை தள்ளுபடி செய்தாராம். மத்திய அமைச்சர்கள் மீது எந்த குடிமகன் வழக்கு தொடருவார்.
இதை எல்லாம் பார்க்கும்போது நீதியை வழங்கிய தவெக தலைவரான ஜோசப் விஜய்க்கு கோடானுகோடி வாழ்த்துக்கள்.
"ஒன்றிய திமுக"வில் வேலை செய்யும் IT wing வழக்கறிஞர்களுக்கு சம்பளம் எவ்வளவு? கடந்த ஐநி ஆண்டுகளில், "ஒன்றிய திமுக" சார்பில் ஊழல் அமைச்சர்களுக்கு ஆதரவாக வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் "கபில் சிபில்"க்கு எத்தனை கோடி ரூபாய் தமிழக மக்களின் வரிப்பணத்தில் சம்பளமாக கொடுத்தார்கள். இதே மாதிரி எத்தனை நீதிபதிகளுக்கும் கொடுத்தார்கள்.
இதற்காகத் தானா, கடந்த ஐந்து ஆண்டுகளில் , "ஒன்றிய திமுக " அரசின் முதல்வர் ஸ்டாலின், 5.75 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கினாரா?
உச்சமன்ற நீதிபதிகள் கொடுக்க முடியாத தண்டனையை , தமிழக மக்கள் கொடுத்து விட்டார்கள். இனிமேல் தவெக தலைவரான முதல்வர் விஜய் இவர்கள் மீது வழக்கை பதிவு செய்து (கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல் லோக் ஆயுக்தா நீதிமன்றம் அமைத்து) தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
தமிழகத்தில் இதுவரை ஆண்ட இருதிராவிட கட்சிகளும் லோக் ஆயூக்தா நீதிமன்றம் அமைக்க விடவில்லை. காரணம் நேர்மையான நீதிபதிகளால் விரைவான முறையில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடுமே என்ற பயம் தான் காரண்ம். #தவெக முதல்வர் ஜோசப் விஜய்💐 #தமிழக அரசியல்💐 #"ஒன்றிய திமுக"வின் பித்தலாட்ட அரசியல்💐 #சாதணை படைத்தவர்கள்💐 #அரசியல் விழிப்புணர்வு💐