#இன்றைய 👆*நம்மிடம் ஒட்டு என்ற உரிமை இருப்பதானால் தேர்தல் நேரங்களில் ஊர் ஊராகச் சென்று அவர்கள் சொத்து மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ வருகிறார்கள்.. மக்களுக்கு அந்த தொகுதியில் அதுவும் செய்வது இல்லை..*🙏
🙏இதுவரை தமிழ்நாட்டில் விலைவாசி *உயர்வு மற்றும் தான் பார்த்து வருகிறோம்... மக்களே அது குறைந்தது என்ற வார்த்தை கூட இதுவரை யாரும் கேட்டாதே இல்லை மக்கள்??* யார் வந்தாலும் அவர்களின் தேவைக்கு தான் வாழ போகிறார்கள்..
*காமராஜர் மற்றும் அப்துல் கலாம் ஐயா மற்றும் பல அரசியல் ஆசான்கள் இருந்து மாதிரி இப்போது வரை யாரும் இல்லை..*மக்களுக்காக பணி செய்ய வருவது இல்லை..🙏
*அரசியல் என்ற ஒரு உலகம் படைத்து அதில் நம் திருடும் திருடர்களை அனைவரும் தீர்மானம் செய்கிறோம்..* *
சிந்தித்து வாக்களிப்போம்..*