"கண்களை மூடினால் இருள் அல்ல, உனக்குள் இருக்கும் ஆதியோகியின் ஒளியைக் காண்பாய்."#sivaya #devotional#சிவன்
. "எங்கும் நிறைந்திருக்கும் இறைவா.."வெளி உலக இரைச்சலை நிறுத்திவிட்டு உன் உள்மனதைக் கவனி; அங்கே சிவ தாண்டவம் புரியும் அமைதி கிட்டும்." #சிவன் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🌙சந்திர தரிசனம்🔯 #🙏கோவில் #🙏ஏகாதசி🕉️