சேலத்தில் துணிகரம் - வீட்டின் கதவை உடைத்து 54 சவரன் நகைகள் கொள்ளை!சேலம் சீலநாயக்கன்பட்டியில் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றிருந்த, பேக்கரி உரிமையாளர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 54 சவரன் நகைகள் கொள்ளை CCTV காட்சிகளில் நள்ளிரவில் சந்தேக நபர்கள் நடமாடும் காட்சிகள் பதிவாகியுள்ள நிலையில், போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴