ShareChat
click to see wallet page

உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார். ( சங்கீதம் 22 : 24 )https://youtube.com/shorts/MaqQHP5lohU?si=6TC3A65QEE0fMzDv #கிறிஸ்துவம்

459 ने देखा
2 दिन पहले