ShareChat
click to see wallet page

யுகங்கள் மொத்தம் நான்கு... அவை கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம். இவை ஒவ்வொன்றும் சுழற்சி முறையில் மாறிக்கொண்டே இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொரு கலியுகத்தின் இறுதியிலும் மகாவிஷ்ணு கல்கி அவதாரம் எடுத்து, உலகத்தை அழித்து மீண்டும் புதிய உயிர்களைப் படைப்பார் (சிருஷ்டி). இதனை ஸ்ரீமத் பாகவதமும் உறுதிப்படுத்துகிறது. #🙏நமது கலாச்சாரம் #🙏கோவில் #🙏ஆன்மீகம் #😁தமிழின் சிறப்பு #Tamil

1K ने देखा
5 दिन पहले