ShareChat
click to see wallet page

சில உறவுகள் நம்மை விட்டு விலகுவதும், வாழ்வில் கஷ்டங்கள் வருவதும் கூட நம்மை ஒரு பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்ற இறைவன் தரும் ஒரு மறைமுக வரமே! இறைவன் உங்கள் கஷ்டங்களை நீக்கிவிட மாட்டார், ஆனால் அந்தப் பயத்தின் உச்சத்தில் இருக்கும்போது அதை எதிர்கொள்ளும் அசாத்திய தைரியத்தை உங்களுக்குள் உருவாக்குவார். #🙏கோவில் #🙏நமது கலாச்சாரம் #🙏ஆன்மீகம் #😁தமிழின் சிறப்பு #Tamil

989 ने देखा
5 दिन पहले