ShareChat
click to see wallet page

*சாமி தரிசனம் செய்துவிட்டு கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்த பக்தர்களை உடனடியாக வெளியேற வேண்டும் எனக் கூறி தண்ணீரை ஊற்றிய சம்பவம்* *திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் சாமி தரிசனம்* *செய்துவிட்டு* *வெயில் தாக்கம்* *அதிகமாக* *இருந்ததால் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது கோவிலில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் இங்கு அமரக்கூடாது உடனடியாக கோவிலில் இருந்து வெளியேற வேண்டும் என அதிகாரமாக தெரிவித்ததாகவும்* *அப்போது பக்தர்கள் கோவில் வளாகத்தில் அமரக்கூடாது என்று ஏன் சொல்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.. ?* *இதனால் கோபமடைந்த ஊழியர் பக்தர்கள் அமர்ந்த இடத்தில் தண்ணீரை ஊற்றி கோவில் வளாகத்தை சுத்தம் செய்ய போவதாக கூறி அராஜகப் போக்கில் ஈடுபட்டனர். இதனால் பக்தர்களுக்கும் கோவில் பணியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது..* #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #😇Take care Quotes📜 #🎂Happy Birthday Hubby💖 #👑தேர்தல்-அதிகாரபூர்வ செய்திகள்✅ #🤪தேர்தல் களம் மீம்ஸ்😁

524 ने देखा
1 दिन पहले