கோவிலில் மூலவரைத் தரிசிக்க முடியவில்லையா?
கவலை வேண்டாம் — “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்று ஆன்றோர் கூறியுள்ளனர்.
மனதார கோபுரத்தைத் தரிசித்து இறைவனை நினைத்தாலே அருள் கிடைக்கும் என்பதே ஆன்மீக நம்பிக்கை!
#🙏கோவில் #🙏ஆன்மீகம் #🙏நமது கலாச்சாரம் #😁தமிழின் சிறப்பு #Tamil