ShareChat
click to see wallet page

அஸம் மாநிலத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் அழையா விருந்தாளியாய் கலந்து கொண்ட மனோரஞ்சன் என்ற சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் யாருக்கும் தெரியாமல் பந்தியில் அமர்ந்து திருமண விருந்தை சாப்பிட்டார். சாப்பிட்டு விட்டு செல்லும்போது தன்னுடைய பாக்கெட்டில் இருந்து அழுக்கு படிந்த 10 ரூபாயை எடுத்து மணமகன் வீட்டாருக்கு மொய் எழுதிவிட்டு சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்வந்தன் என்பது பணத்தில் அல்ல குணத்தில் தான் உள்ளது❤️ #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤩Sunday Special💥 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #📺வைரல் தகவல்🤩 #💪ஆரோக்கிய தகவல்கள்🩺

722 காட்சிகள்
3 நாட்களுக்கு முன்