இறைவனை ஏன் “பகவான்” என்று அழைக்கிறோம்?
“பகம்” என்பது ஆறு உன்னத குணங்களை குறிக்கும் — ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீரியம், சக்தி, தேஜஸ் ஆகிய அனைத்தும் பரிபூரணமாக நிறைந்தவரே “பகவான்” எனப் போற்றப்படுகிறார்.
#😁தமிழின் சிறப்பு #🙏நமது கலாச்சாரம் #🙏ஆன்மீகம் #🙏கோவில் #Tamil