ShareChat
click to see wallet page

இறைவனை ஏன் “பகவான்” என்று அழைக்கிறோம்? “பகம்” என்பது ஆறு உன்னத குணங்களை குறிக்கும் — ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீரியம், சக்தி, தேஜஸ் ஆகிய அனைத்தும் பரிபூரணமாக நிறைந்தவரே “பகவான்” எனப் போற்றப்படுகிறார். #😁தமிழின் சிறப்பு #🙏நமது கலாச்சாரம் #🙏ஆன்மீகம் #🙏கோவில் #Tamil

627 ने देखा
1 दिन पहले