#🌍Flash News⏱️ கனமழையால் HPCL எல்பிஜி ஆலையில் வெள்ளம் - 3000 சிலிண்டர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன * மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டம், பன்வெல் தாலுகாவில் உள்ள சாவ்னே பகுதியில் HPCL-ன் பாதாளகங்கா எல்பிஜி பாட்லிங் ஆலை உள்ளது. * கனமழை காரணமாக ஆலையின் பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்தது. இதனால் வெள்ளநீர் ஆலைக்குள் புகுந்தது. * வெள்ளத்தில் சிக்கி சுமார் 3000 எல்பிஜி சிலிண்டர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. * தற்போது ஆலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

710 views • 1 months ago
00:00
01:41

#Bura mat dekho Bura mat suno #Bura mat kaho

161K views • 25 days ago
00:00
00:58