மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
ச.ஜோசப் விஜய் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐👏👏👏👏
நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள்;
(நீதிமொழிகள் 29:2 )
நேர்மையான ஆட்சிமுறையின் அவசியத்தை இந்த வசனம் வலியுறுத்துகிறது.
இதன் பொருள்
தேவன் தேர்ந்தெடுக்கும் தலைவர்களின் பண்புகள்:
தேவ பயம்: கர்த்தருக்குப் பயந்து நடப்பவர்கள்.
உண்மைத்தன்மை: நேர்மையானவர்கள், அநியாயமான ஆதாயத்தை வெறுப்பவர்கள்.
சேவை மனப்பான்மை:
மக்களுக்குத் தொண்டு செய்பவர்கள்.தேவன் தனது நோக்கங்களை நிறைவேற்ற தலைவர்களை உயர்த்துகிறார், மற்றும் தகுதியுள்ள நபர்களைத் தேர்ந்தெடுத்து வழிநடத்துகிறார். #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #முதலமைச்சர் விஜய்