ShareChat
click to see wallet page

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இரவு 1 மணி அளவில் திமுக வினர் பூத்தில் உள்ளவர்களுக்கு லஞ்சம் கொடுத்து கள்ள ஓட்டு போடுறாங்க காவல் துறையினர் உதவியுடன் போடப்பட்ட கள்ள ஓட்டுகள்.‌. என்னடா தேர்தல் அமைதியா நடந்து முடிஞ்சிருக்கு எதுவும் அசம்பாவிதம் நடக்கலயேனு பாத்தேன். பழைய திமுக வேலைய காட்டிருச்சி.. தேர்தல் அதிகாரிகள் உடனடியா நடவடிக்கைகள் எடுக்கனும். பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டும். #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #🔥நம் ஓட்டு நம் உரிமை💪 #👑தேர்தல்-அதிகாரபூர்வ செய்திகள்✅ #🗞️இன்றைய தேர்தல் களம்🟠 #📺அரசியல் 360🔴

588 ने देखा
22 घंटे पहले