திருக்குறள் 2 :
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
பொருள் (Meaning):
முழுமையான விளக்கம்: தூய அறிவு வடிவமாய் விளங்கும் இறைவனுடைய சிறந்த திருவடிகளை வணங்காமல் இருப்பாரானால், அவர் படித்த கல்வியினால் உண்டான பயன் என்ன?
#thirukural #thirukural #திருக்குறள் #👉வாழ்க்கை பாடங்கள்