ShareChat
click to see wallet page

திருக்குறள் 2 : கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். பொருள் (Meaning): முழுமையான விளக்கம்: தூய அறிவு வடிவமாய் விளங்கும் இறைவனுடைய சிறந்த திருவடிகளை வணங்காமல் இருப்பாரானால், அவர் படித்த கல்வியினால் உண்டான பயன் என்ன? #thirukural #thirukural #திருக்குறள் #👉வாழ்க்கை பாடங்கள்

1K காட்சிகள்
10 நாட்களுக்கு முன்