ShareChat
click to see wallet page

என்னவள் என் அருகில் இல்லை என்றாலும் என்றும் மனதில் நிறைந்திருப்பவள் அவளுடன் பழகிய நாட்கள் இன்றும் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது அவளின் புன்னகை என் மனமகிழ் அவள் பேச்சு என் கவிதை வரிகள் எந்தன் நினைவுகளில் என்று நிறைந்தவள் அவள்தான் என்னுயிர் ❤️சுசிலா பொன்னுசாமி ❤️ #என் காதல் கவிதை

938 ने देखा
3 दिन पहले