#📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #💪தி.மு.க #🚹உளவியல் சிந்தனை குட்கா வழக்கில் கைதாகி, நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சபரிவர்மன் என்ற விசாரணைக் கைதி, சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்திருக்கிறார். இவர் பாஜகவை சேர்ந்த 'குலசேகரபுரம் பஞ்சாயத்தின் கிளை' தலைவரின் சகோதர். கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் இப்படி சகஜமாக அமர்ந்திருந்தவர் திடீரென்று இறந்தது எப்படி? சபரி வர்மன் உடலில் காயம் இருந்ததால் போலீஸ் அடித்துக் கொன்றதாக உறவினர் மற்றும் பாஜக குற்றச்சாட்டு. அதே நேரத்தில் ஈரோடு பவானியில் குட்காவுடன் கையும் களவுமாக பிடிபட்ட தவெக நிர்வாகி அருண் என்பவரை இரவோடு இரவாக காவல் நிலையம் பிணையில் விடுவித்துள்ளனர். கிரிமினல்ஸ் தவெகவாயிருந்தா பிணை, வேற கட்சியாயிருந்தா வினை - இதுதான் அந்த மாற்றமா? #விஜயபாஸ்கர்

8K views • 2 days ago
00:00
00:32

#🙏रोजाना भक्ति स्टेट्स

1M views • 12 days ago
00:00
01:33