17வது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று (18.06.2026) சென்னை கோட்டை செயின்ட் ஜார்ஜ் சட்டமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
ஆளுநர் உரையுடன் தொடங்கிய இக்கூட்டத்தில், மாநிலத்தின் முக்கிய கொள்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் திருமதி வே.பெ. தமிழ்ச்செல்வி M.A., B.Lit., MLA அவர்கள் கலந்து கொண்டு பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றார்.
"மக்களின் நலனையும், தொகுதியின் வளர்ச்சியையும் முன்னிறுத்தும் குரலாக சட்டமன்றத்தில் தொடர்ந்து செயல்படுவோம்."
#தமிழகவெற்றிக்கழகம் #பவானிசாகர்சட்டமன்றத்தொகுதி #மக்கள்விரும்பும்முதல்வர்விஜய்
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴 #🙋♂️தமிழக வெற்றி கழகம் #💪இலட்சிய கனவு 💭