ShareChat
click to see wallet page

பூமாலைகள் கொஞ்சும்… பாமாலைகள் கெஞ்சும்… உனை மனதால் நினைத்தால் அணைத்தால்… அது இனிமை… தோள் சேர்ந்திடும் கங்கை… செவ்வாழையின் தங்கை… எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தாள்… அது புதுமை… கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபம் அல்லவோ… காதலுக்கு காத்திருந்து காட்சி தந்ததோ… இனி வருவாய் தருவாய் மலர்வாய்… எனை உயிராய் உறவாய் தொடர்வாய்…இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்… புது மோகம்… இதயம் இடம் மாறும்… இளமை பரிமாறும்… அமுதும் வழிந்தோடும்… அழகில் கலந்தாட… இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம்… இதழோரம்… இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்… புது மோகம்… #ஷேர்

637 ने देखा
5 दिन पहले