உறங்காமல்
உன்னை நினைத்தே தவிக்கின்றேன்....
உன்னை பார்க்காமல்
உறங்க முடியாமல் துடிக்கின்றேன்...
உன்னுடன் பேசாமல்
உறக்கத்தில் கூட புலம்புகிறேன்..
நீ
இல்லா பொழுதில்
தனிமையை உணர்கிறேன்...
அந்த
தனிமையைகூட இனிமையாய் உணர
உன்னை மட்டும் நினைவில் நிறுத்தி ஏங்குகிறேன்...
S💓பிரபா #✍️தமிழ் மன்றம் #💝இதயத்தின் துடிப்பு நீ #🧚நாட்டுப்புற கதைகள்📖 #😁தமிழின் சிறப்பு #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝