வானத்தின்
வெண்மைப் பூவே
நீ நிலவே,
என் நினைவுகளின் நித்திய துணையே.
இருள் சூழ்ந்த
இரவிலும் ஒளி தரும் நீ,
இதயம் சோர்ந்த நேரத்திலும்
நம்பிக்கை தரும் நீ.
உன்னை ரசிக்கும் ஒவ்வொரு நொடியும்,
வாழ்க்கை ஒரு இனிய கவிதையாய் மாறுகிறது.
இரவு வணக்கம்....🌹 #good night