Not everything is available all the time
எல்லாமும் எல்லா நேரங்களிலும் கிடைப்பதில்லை
சில நேரங்களில் நினைவுகள் தான் வாழ்க்கையை வழி நடத்துகின்றன..
நிலைத்தன்மை அரிது. கவனம் அரிது. பொறுமை அரிது. அதனால்தான் செல்வம் அரிதாக இருக்கிறது.
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல்
ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்
பழைய அடையாளத்தின் மீதான உங்கள் பற்று உங்களைச் சிக்க வைத்து வைத்திருக்கிறது.
நீங்கள் வேறொரு நபராக மாறிவிடுவீர்களோ என்று பயப்படுவதால் உங்கள் வாழ்க்கை மாறிவிடப் போவதில்லை. ஆனால், உங்கள் அடிப்படை குணம் ஒருபோதும் மாறுவதில்லை, பயப்படாதீர்கள்.
நீ ஒன்றுமில்லை, நான் உனக்குக் கொடுத்ததைப் பயன்படுத்திக்கொள். ~கடவுள் #🙏 ஓம் நமசிவாய #ஓம் முருகா 🙏🕉️ #🧘🏼மன அமைதிக்கான டிப்ஸ் #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #🚹உளவியல் சிந்தனை