எனக்கு ஆசைதான் கையோடு கை சேர்த்து தோல் சாய்ந்து ஒரு கதை பேசிக்கொண்டே நடைபாதைய சிறு தூரம் நடந்து செல்ல..
தோளில் சாய்ந்து மௌனத்தில் கதை பேசு எனக்கும்..
ஆசைதான் அவன் நடக்கும் பாதையிலே என் கையை அவன் கையை பிடித்துக் கொண்டு பெண்ணே நடக்க என்னவனோடு ...
ஆசை இருந்தால் மட்டும் என்ன பயன்
காதல் என்ற அழகிய சொல்லுக்கு எனக்கு தகுதி இல்லையடா
தகுதி இல்லாத இடத்தை நான் இப்படி தேடுவேன்
தாயின் காதலும் சிறுவயதில் இருந்தேன் தந்தை காதல் அர்த்தமோ பிறப்பிலேயே அறியாதவள்
உருகி உருகி ஒருவன் என்னை காதலிக்கும் தகுதியும் எனக்கில்லையடா அதை நான் ஏற்றுக் கொண்டேன் என்னை நானே மாற்றிக் கொண்டேன் #💖காதல் கவிதைகள்✍️ #✍️தமிழ் மன்றம் #✍ என் கவிதைகள் #✍️கவிதை📜 #👦விஜய் Fans Club