ShareChat
click to see wallet page

பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமனே, பாதம் நினைத்தால் பாவம் தீர்க்கும் நாராயணனே. சங்கு சக்கரம் தாங்கி உலகம் காக்கும் காவலனே, சரணம் வந்தோர்க்கு அருள் தரும் மகா விஷ்ணுவே. 🙏 #🙏ஏகாதசி🕉️ #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🌙சந்திர தரிசனம்🔯 #பக்தி

520 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்