மரத்தடி தெய்வங்களை வணங்கலாமா?
இறைசக்தி என்பது கோவிலின் பெருமையில் மட்டும் இல்லை; பக்தியின் உண்மையிலும் நம்பிக்கையிலும் உள்ளது.
ஸ்தல பலம் நிறைந்த இடங்களில் இருக்கும் மரத்தடி தெய்வங்களையும் மனதார வழிபட்டால் இறையருள் கிடைக்கும் என நம்பப்படுகிறது!
#🙏நமது கலாச்சாரம் #🙏கோவில் #😁தமிழின் சிறப்பு #🙏ஆன்மீகம் #Tamil