கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு செல்ல 3 மாதத் தடை நிரந்தரத் தடை - சிபிஐ விசாரணை வேண்டும்!
தமிழ்நாட்டிலிருந்து கருங்கல் பாறைகள், ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு விதித்துள்ள 3 மாதத் தற்காலிகத் தடையை வரவேற்பதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் அதே நேரத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கனிம வளங்களை காக்க இந்தத் தடையை நிரந்தரமாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்
#pmk #ramadoss #tvk #vijay #anbumani #பாட்டாளி மக்கள் கட்சி #💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴