உங்கள் வாழ்க்கையை வேதத்தின் வெளிச்சத்தில் சோதித்துப் பாருங்கள்.
வேதத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் நாம் கீழ்ப்படிந்து வாழ்கிறோமா?
#jesus சில நேரங்களில் நமது ஜெபங்கள் தாமதமாவது அல்லது பதில் கிடைக்காதது, நாம் அறிந்தோ அறியாமலோ தேவனுடைய ஒரு காரியத்தில் கீழ்ப்படியாமல் இருப்பதாலும் இருக்கலாம்.
ஆகையால், நம்மை நாமே ஆராய்ந்து, தேவனுக்குக் கீழ்ப்படிந்து மனந்திரும்புவோம். அப்போது அவர் வாக்குத்தத்தம்பண்ணிய ஆசீர்வாதங்களை நம் வாழ்க்கையில் பெற்றுக்கொள்ள முடியும்.
"கீழ்ப்படிதல் ஆசீர்வாதத்தின் வாசல்." 🙏