செங்கம் அடுத்த பிஞ்சூர் பேயலாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சங்கர் மனைவி ஆனந்தி (43) அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் கால் தவறி விழுந்த நிலையில் தகவல் அறிந்த செங்கம் தீயணைப்பு துறையினர் ஆனந்தியை எவ்வித காயங்களும் இன்றி பத்திரமாக மீட்டனர். #💔Breakup Quotes😔