ShareChat
click to see wallet page

கோடிக்கணக்கில் ஊழல் செய்து அதை மறைப்பதற்காக மத்திய அரசுக்கு எதிராகவும் , தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் ஆட்டம் போட்ட மம்தா மற்றும் ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டு , சட்டசபையிலேயே நுழையாதபடி செய்த வாக்காளர்களுக்கு நன்றி. தமிழகத்தில், கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல் சென்னையிலேயே "லோக் ஆயூக்தா நீதிமன்றம்" அமைக்கப்பட வேண்டும்.அதிகாரிகள் ,மற்றும் அமைச்சர்களின் வழக்கை விசாரித்து தண்டனை வழங்க நேர்மையான நீதிபதிகளால் மட்டுமே முடியும். தமிழகத்தில் ஆண்ட இரு திராவிட கட்சித் தலைவர்களும் "லோக் ஆயூக்தா நீதிமன்றம்" சென்னையில் அமைக்க தடையாக இருந்து வந்துள்ளனர்.காரணம் நேர்மையான நீதிபதிகளால் விரைவாக விசாரணை செய்து ,தீர்ப்பு வழங்கப்பட்டு விடுமே என்ற பயம் தான் காரணம். இங்கே வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது. தண்டனை நிச்சயம். தமிழக முதல்வராகப் பதவி ஏற்கும் விஜய் க்கு வாழ்த்துக்கள். #"ஒன்றிய திமுக"வின் பித்தலாட்ட அரசியல்💐 #தமிழக அரசியல்💐 #அரசியல் விழிப்புணர்வு💐 #இன்றைய தேசிய செய்திகள்💐 #பாரதப் பிரதமரின் ஆளுமை💐

564 ने देखा
7 घंटे पहले