ShareChat
click to see wallet page

பணத்தை அள்ளித்தரும் சக்தி வாய்ந்த மந்திரம்! சுந்தரமூர்த்தி நாயனார் விருத்தாச்சலம் இறைவனைத் துதித்துப் பொற்காசுகளைப் பெற்ற அந்தப் புனிதமான 'பொன் செய்த மேனியினீர்' பதிகத்தின் மகிமை பற்றித் தெரியுமா? இந்தப் பாடலைத் துதிப்பதன் மூலம் உங்கள் வாழ்வில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். #🙏நமது கலாச்சாரம் #🙏கோவில் #😁தமிழின் சிறப்பு #🙏ஆன்மீகம் #Tamil

5.6K ने देखा
7 दिन पहले