"கேட்டதெல்லாம் கிடைக்கவில்லை என்று கலங்காதே... உனக்கு எது தேவையோ அதை அந்த ஈசன் சரியான நேரத்தில் தருவார்! 🔱✨
நம்பிக்கையோடு அவனிடம் உன்னை ஒப்படைத்துவிடு. நீ சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பலன் உண்டு. அவன் உன்னை என்றும் கைவிடமாட்டான்! 🙏
சரணாகதி அடையுங்கள்... சங்கடங்கள் தீரும்! 🕉️
#🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏நமசிவாய ஓம்✨ #🙏ஆன்மீகம் #✨ஜெய் சாய் ராம்🙏