அதிமுக விலிருந்து
காசு க்காக விலை போன
4 MLA க்களுக்கு
சரியான தண்டனை வழங்க வேண்டும்
தேர்தல் ஆணையமும்
சுப்ரீம் கோர்ட்டும்:;
அது மட்டுமல்ல,இவர்களை
குதிரை பேரம் நடத்தி
கட்சிக்காக
பிள்ளை பிடிக்கும் வேலையை செய்து வரும்
வளர்ந்த மாடன்
செங்கொட்டையன்
விசில்காரன்
ஆகியோர் மீது
CBI விசாரணை நடத்தப்பட வேண்டும்.
#என்றும் அதிமுக