பூஜையில் தேங்காய் அழுகியிருந்தால் அபசகுனமா?
அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்; அது தீய சக்திகள், பீடைகள், திருஷ்டி நீங்கியதன் அறிகுறி என நம்பப்படுகிறது. இறைவன் சன்னதியில் நடப்பது அனைத்தும் நன்மைக்கே!
#😁தமிழின் சிறப்பு #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏நமது கலாச்சாரம் #Tamil