@mintmediatamil செயின்ட் கோபைன் வளாகத்தில் மரக்கன்று நட்ட விஜய் 🌱
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள செயின்ட் கோபைன் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், நிறுவன வளாகத்தில் மரக்கன்று நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
தொடர்ந்து, நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கண்ணாடியில் தனது கையெழுத்தைப் பதிவு செய்து, உற்பத்தி செயல்முறைகளையும் பார்வையிட்டார்.
#CMJosephVijay #SaintGobain #Sriperumbudur #TreePlantation #MintMediaTamil #📺உள்ளூர் தகவல்கள்📰 #📔நடப்பு நிகழ்வுகள் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️