🌧️ பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!
சென்னையில் பருவமழையை முன்னிட்டு, ஒக்கியம் துரைப்பாக்கம் மடுவில் நேற்று முதல் தூர்வாரும் பணிகள் தொடங்குகின்றன. கூவம் ஆறு மற்றும் பள்ளிக்கரணை சதுப்புநில உவர்நீரை பக்கிங்காம் கால்வாய்க்கு கொண்டு செல்லும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் தொடங்கி வைத்தார்.
#Chennai #Monsoon2026 #FloodPrevention #WaterResources #MintMediaTamil #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📔நடப்பு நிகழ்வுகள் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🚨கற்றது அரசியல் ✌️