தமிழ் மாதப்பிறப்பன்று குலதெய்வத்தை வழிபடுவதன் மகிமை என்ன தெரியுமா?
ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் குலதெய்வத்தை வணங்குவது ஏன் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது? அது வாழ்க்கையில் புதிய தொடக்கத்தையும், தடைகள் நீங்கும் அருளையும் வழங்கும் என்று ஏன் கூறுகிறார்கள்?
தமிழ் மாதப்பிறப்பன்று நீங்கள் உங்கள் குலதெய்வத்தை வழிபடும் வழக்கம் உள்ளதா? கமெண்டில் பகிருங்கள்!
#🙏ஆன்மீகம் #🙏நமது கலாச்சாரம் #😁தமிழின் சிறப்பு #🙏கோவில் #Tamil