#என்றும் அதிமுக
1963 ல் வெளிவந்த
பணத்தோட்டம்
படப்பாடல்..
தலைவர் பாடியபடி
ஒவ்வொருவரும்....
"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே,ஒரு
தலைவன் இருக்குறான் மயங்காதே"
என்று தைரியமாக
செயல்பட வேண்டும்.
அதிமுக விலிருந்து
காசு க்காக விலை போன
4 MLA க்களுக்கு
சரியான தண்டனை வழங்க வேண்டும்
தேர்தல் ஆணையமும்
சுப்ரீம் கோர்ட்டும்:;
அது மட்டுமல்ல,இவர்களை
குதிரை பேரம் நடத்தி
கட்சிக்காக
பிள்ளை பிடிக்கும் வேலையை செய்து வரும்
வளர்ந்த மாடன்
செங்கொட்டையன்
விசில்காரன்
ஆகியோர் மீது
CBI விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மதில்மேல் பூனையாக முடிவெடுக்காமல் இருக்கும்
சண்முகம்
விஜய பாஸ்கர்
இருவரும் மனம் திருந்தி அதிமுகவில் நீடிக்க வேண்டும்.