அனுமன் என்றாலே வெற்றிலை மாலை தான் நமக்கு நினைவுக்கு வரும். "வெற்றிலை அணிவித்தால் வெற்றி நிச்சயம்" என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை! ஆனால், இந்த வழக்கம் எப்போது தொடங்கியது? இதைப் பற்றி வைணவ இலக்கியங்கள் கூறுவது என்ன?
#😁தமிழின் சிறப்பு #🙏ஆன்மீகம் #🙏நமது கலாச்சாரம் #🙏கோவில் #Tamil