ShareChat
click to see wallet page

அனுமன் என்றாலே வெற்றிலை மாலை தான் நமக்கு நினைவுக்கு வரும். "வெற்றிலை அணிவித்தால் வெற்றி நிச்சயம்" என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை! ஆனால், இந்த வழக்கம் எப்போது தொடங்கியது? இதைப் பற்றி வைணவ இலக்கியங்கள் கூறுவது என்ன? #😁தமிழின் சிறப்பு #🙏ஆன்மீகம் #🙏நமது கலாச்சாரம் #🙏கோவில் #Tamil

664 ने देखा
3 दिन पहले