ShareChat
click to see wallet page

அம்மனுக்குச் சாற்றிய எலுமிச்சை மாலையை எப்படி பயன்படுத்த வேண்டும்? அதை வண்டிகளில் கட்டுவது சரியான முறையல்ல; பிரசாதமாகக் கிடைத்த எலுமிச்சையை சாறாகப் பிழிந்து அல்லது உணவில் பயன்படுத்துவது தான் முறையான நடைமுறை. பிரசாதத்தின் மரியாதையை காக்கும் விதத்தில் பயன்படுத்துவோம்! #😁தமிழின் சிறப்பு #🙏நமது கலாச்சாரம் #🙏ஆன்மீகம் #🙏கோவில் #Tamil

105.7K ने देखा
6 दिन पहले