ShareChat
click to see wallet page

மகத்துவத்தின் மன்னரே,மனநிறைவு தருபவரே, மாபெரும் ஞானத்தை மறைவில்லாமல் தந்தவரே, பிள்ளைகளின் உள்ளங்களில் நம்பிக்கை,நிம்மதி,மகிழ்ச்சி,பொறுமை,தாழ்ச்சி,தைரியம்,சமாதானம் இவற்றை நிலைநிறுத்தி வைத்து எங்களுள் வாழ்ந்து கொண்டே எங்களை இயக்கிக் கொண்டே இருக்கும் உயிரான அல்லாஹ் உஸ்தாது வாப்பாவே துணை. ஆமீன் ஆமீன் ஆமீன் #🙏ஆன்மீகம்

442 காட்சிகள்
21 மணி நேரத்துக்கு முன்