ShareChat
click to see wallet page

தலைமைச் செயலகத்தில் திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பரபரப்பு!தலைமைச் செயலக வளாகத்தில் திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் காவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்கடும் வெயில் காரணமாக அருகிலுள்ள துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சல்ஃபர் ரசாயனத்தில் இருந்து வாயு வெளியேறியதாக துறைமுக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴

541 ने देखा
5 घंटे पहले