ShareChat
click to see wallet page

https://pratilipi.app.link/5aJxOUmYa2b "இ.. இது... கோவில்.." திக்கித் திணறி சொன்ன வெண்ணிலாவின் கைகள் இரண்டும், முரட்டு மேனிகொண்டவனை பதற்றமாக தள்ளி நிறுத்தும் முயற்சியில் ஈடுபடுவதை, ஆணவனும் உணராமல் இல்லை. ஆனபோதும் நகரவில்லையே! "கோவில விட்டு தொலதூரம் வந்து அரைமணி நேரமாச்சி டி.. இது பாழ்ப்பட்ட கல் மண்டபம், இங்கனக்குள்ள யாரும் வர மாட்டாங்க பதறாத.." என்னதான் அவளை பிடிக்காது என்றாலும், கண்மணியின் உள்ளம் கொண்ட அச்சம் உணர்ந்தானோ காளையன்! அம்பகத்தால் கொல்லாதடி! #song #romance #love #story #status

5.5K ने देखा
11 दिन पहले