முருகன் அருளால் நடந்த அதிசயம்...!!
முருகன் கோவில் கட்டுவதை தடுத்த ஆங்கிலேய அதிகாரி...?
கண் பார்வையை இழந்தார் அன்று...!
இன்று...?
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தீப தூணில் தீபம் ஏற்றுவதை தடுத்த திராவிடனின் கார் டயரை...
கோவிலின் எதிரில் உள்ள சாலையில் செல்லும் போது...
டயரை வெடிக்கச் செய்து எச்சரிக்கை கொடுத்தார்...?
இதற்கு பிறகும் திருந்தாத திராவிடனை...?
தேர்தலில் மிகப் பெரிய தோல்வியை அடையச் செய்து...!
கண்களை இழந்த குருடனைப் போல முடங்கி கிடக்கச் செய்தார்...!
அன்று ஆங்கிலேயன்...
இன்று இறுமாப்பு மப்பில் இருந்த திராவிடன்...!
முருகனின் அருளால் நடந்த அதிசயம் இது... #✝️இயேசுவே ஜீவன் #🚹உளவியல் சிந்தனை #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #💪தி.மு.க