ShareChat
click to see wallet page

செங்கம் வலையாம்பட்டு பகுதியை அடுத்த குமாரசாமி பாளையம் முனீஸ்வரன் கோவில் அருகே சாலையில் படுத்து வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்திய வட மாநிலத்து நபரை பொதுமக்கள் பிடித்து விசாரித்த போது அவரது பாக்கெட்டில் மிளகா தூள் ஆணிகள் போன்ற பொருட்கள் இருந்ததால் அவரைச் பிடித்து செங்கம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். #news #viral #chengam #police #gurureporter #🤙Saturday Swag😎

1K காட்சிகள்
13 நாட்களுக்கு முன்