Prabakaran Sree Aanjaneya
243 views
நீ வாசிக்காமல் போன புத்தகமல்ல நான்... நின்று நிதானமாய் ரசித்து பக்கம் பக்கமாய் ஆவலாய் மிக மிக இனிமையோடு பலமுறை நீ வாசித்து மகிழ்ந்தும் ஏனோ உனக்கு புரியாமல் போன புத்தகத்தின் கடைசி முடிவுரை வரிகள் தான் நான்...! S💓பிரபா #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #🧚நாட்டுப்புற கதைகள்📖 #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #💝இதயத்தின் துடிப்பு நீ