Prabakaran Sree Aanjaneya
195 views
1 days ago
நீ வாசிக்காமல் போன புத்தகமல்ல நான்... நின்று நிதானமாய் ரசித்து பக்கம் பக்கமாய் ஆவலாய் மிக மிக இனிமையோடு பலமுறை நீ வாசித்து மகிழ்ந்தும் ஏனோ உனக்கு புரியாமல் போன புத்தகத்தின் கடைசி முடிவுரை வரிகள் தான் நான்...! S💓பிரபா #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #🧚நாட்டுப்புற கதைகள்📖 #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #💝இதயத்தின் துடிப்பு நீ