✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝

10K Posts • 30M views
Prabakaran Sree Aanjaneya
860 views 14 days ago
கண்கள் திறந்தும் காண இயலா காரிருள் வேளையில் நெற்றி நிறைய சந்தனமணிந்த தேவதையாய் வந்தாயே கண் முன்னே.... கண்டது கணவா... நிழலா நிஜமா என அறிய இயலா ஆனந்த நிலையில் நானிருக்க அள்ளி அணைத்து இதழோடு இதழ் பதித்து சொல்லி போனாய் "நானும் உன்னை நேசிக்கிறேனடா" முடியாத இரவில் மூடிய இமைகளுக்குள் விழித்திருக்கின்றன விழிகளிரண்டும் உன் வருகையைக் காண...!! S💓பிரபா #🧚நாட்டுப்புற கதைகள்📖 #✍️தமிழ் மன்றம் #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #💝இதயத்தின் துடிப்பு நீ #😁தமிழின் சிறப்பு
13 likes
20 shares
Prabakaran Sree Aanjaneya
1K views 23 days ago
சொர்க்கம் விண்ணிலோ... மண்ணிலோ... வேறெங்கும் இல்லையடா... என் அருகில் நீ இருக்கின்ற நொடியென எனக்கு உணர்த்தி சென்றவள் நீயடி...! S💓பிரபா #✍️தமிழ் மன்றம் #🧚நாட்டுப்புற கதைகள்📖 #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #💝இதயத்தின் துடிப்பு நீ #😁தமிழின் சிறப்பு
22 likes
17 shares