✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝

10K Posts • 30M views
Prabakaran Sree Aanjaneya
3K views 25 days ago
ஸ்ரீ ஆஞ்சநேயா டிராவல்ஸ், சுவாமி தோப்பு & அஞ்சல் கன்னியாகுமரி மாவட்டம். Swift Dzire, Benz van, Ertiga, Innova, Ethios & All vehicles available அனைத்து விதமான புத்தம் புதிய வாகனங்களும் குறைந்த வாடகையில் நிறைவான சேவையில், உங்கள் பேரன்பின் ஆதரவோடு என்றும் ... உங்கள் அனைத்து பயணத்திற்கும் உங்களுக்கு உறுதுணையாய், பாதுகாப்பாய் வருகிறோம்... உங்கள் உள்ளத்திற்கும், இல்லத்திற்கும் மிக மிக அருகில்... உங்கள் அழைப்புக்காக 24×7 மணி நேர சேவையில் Cell : 9843143649 9345287600 Prop: S. Prabakaran-Bsc #🧚நாட்டுப்புற கதைகள்📖 #✍️தமிழ் மன்றம் #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #😁தமிழின் சிறப்பு #💝இதயத்தின் துடிப்பு நீ
26 likes
38 shares
Prabakaran Sree Aanjaneya
637 views 1 days ago
உன்னை அழகாக்கி என்னால் எழுதப்பட்ட கவிதைகளையெல்லாம் உன்னால் மேலும் மேலும் அழகாக்கப்பட்டு விடுகிறது....! S💓பிரபா #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #😁தமிழின் சிறப்பு #🧚நாட்டுப்புற கதைகள்📖 #✍️தமிழ் மன்றம் #💝இதயத்தின் துடிப்பு நீ
12 likes
8 shares
Prabakaran Sree Aanjaneya
679 views 2 days ago
கவிதை எழுத எல்லோருமே இனிய கற்பனையோடு கவிதை நயத்தை தான் தேடுவர்... நான் மட்டும் கவிதை எழுத உன்னை தான் தேடுவேன்...! S💓பிரபா #💝இதயத்தின் துடிப்பு நீ #✍️தமிழ் மன்றம் #🧚நாட்டுப்புற கதைகள்📖 #😁தமிழின் சிறப்பு #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝
8 likes
9 shares
Prabakaran Sree Aanjaneya
4K views 7 days ago
வா தோழா வா இப்படி வந்து உட்கார்... இது ஒரு புலம்பல் கவிதை... துயரத்தின் எல்லையை நீ சந்தித்ததில்லை என்று தான் நினைக்கிறேன்... சந்தித்து இருந்தால் நீ இப்படி சொல்லி இருக்க மாட்டாய்... கண்ணின் மையையும் வெளிச்சம் என்றாக்கும் இருட்டுக்குள் ஓர் இரவு வாழ்ந்திருக்கிறாயா நீ..? துடியாய் துடித்து சுக்கு நூறாய் சிதறியழியும் இதயத்தை வாரி அள்ளிக்கொண்டு திசை தெரியாமல் ஓடியிருக்கிறாயா... எங்கு ஓடியும் எந்த வழியும் தெரியாமல் விழுந்து புரண்டு வெடித்து வெடித்து கதறியிருக்கிறாயா நீ... ஒரு சில்லறையை சுண்டும் போது கூட தலையா பூவா என்ற எண்ணம் நமக்கு வெகு தூரத்திற்கு முன்னமேயே ஓடும்... ஒரு மரண தோல்வியின் எண்ண மின்னல்கள் எத்தனை திசையில் பாயும் என்று உனக்கு தெரியுமா... ஆற அமர்ந்து கதை கேட்பவர்களுக்கு நரக நெருப்பின் வேதனை தெரியாது... புலம்பலுக்கு இது தான் என்று நிர்ணயிக்கப்பட்ட திசை என்று ஒன்றும் கிடையாது... வா தோழா வா.. வழி தெரியாத வலி நிறைந்த வாழ்க்கையையே வாழ்ந்து தான் பார்க்கணும் சாதிக்கணும்...! S💓பிரபா #💝இதயத்தின் துடிப்பு நீ #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #🧚நாட்டுப்புற கதைகள்📖
45 likes
34 shares