M. Amudha Reddy
592 views
3 days ago
கல்லுக்குள் ஈரமுண்டு ❤️❤️❤️❤️ கல்லுக்குள் ஈரமுண்டு உன்னில் பாசமுண்டு கோபம் இருக்கும் இடத்தில் குணமுண்டு அன்பு இருக்குமிடத்தில் பிரிவும் உண்டு காலம் கடந்தாலும் பாசம் குறைவதில்லை துன்பங்களை கண்டு ரசித்திட மனமில்லை விழிகள் கசியும் கண்ணீரில் நான்கண்டேன் #என் காதல் கவிதை